Wednesday, February 5, 2020

பேராக் மாநில புதிய அலுவலகம் திறப்பு விழா (வீடியோ மற்றும் புகைப்படங்கள்)

பேராக் மாநிலத்தின், ஈப்போ நகரில்  பிஎஸ்எம் கட்சியின் மாநில அலுவலகம்  மேடான் இஸ்தானாவில்  பிப்ரவரி 2-ஆம் தேதி அதிகாரப்பூர்வ திறப்பு விழா கண்டது. தேசிய ரீதியிலான செயலவை உறுப்பினர்கள், கட்சியின் தேசிய தலைவர், துணை தலைவர், செயலாளர் உட்பட பலர் அந்த விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்து உரையாற்றினர்.

 அந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட சில வீடியோ காட்சிகளை உங்களுக்காக பதிவு செய்திருக்கிறோம்...




பிஎஸ்எம் பேராக் மாநில தலைவர் கே. குணசேகரனை சிங்க நடனம் புரியும் கலைஞர்கள் வரவேற்கின்றனர்.



சிங்க நடனம் புரிந்து நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது



பிஎஸ்எம் தேசியத்தலைவர் உரை நிகழ்த்துகிறார். 




                                     
பிஎஸ்எம் தேசியத்தலைவர் டாக்டர் ஜெயக்குமார் உரை நிகழ்த்துகிறார். 



பிஎஸ்எம் உதவித்தலைவர் அருட்செல்வம் உரை நிகழ்த்துகிறார். 




கே.குணசேகரன்


அருட்செல்வம்


பேரா மாநில பிஎஸ்எம் தோழர்கள்


பிஎஸ்எம் தேசிய பொதுச் செயலாளர் சிவராஜன்


                                      
பிஎஸ்எம் தோழர்கள்


பிஎஸ்எம் தோழர்கள்




No comments:

Post a Comment

குழந்தைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிரமாக இல்லை

மலேசியா சோசியலிச கட்சி (பிஎஸ்எம்) சமீபத்தில் முகநூலில் வெளிவந்த பெடோபிலியா பிரச்சினையின் மீது நடவடிக்கை எடுப்பதில் தகவல் தொடர்பு அமைச்சு மற்...